Page images
PDF
EPUB

ருகூ இவைகளை அவர் அவர்களுடனேபேசிக்கொண்ட பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்திற் குற்ற

ஙகரணும்படிக்கு,

ருச அநேக்காரியங்களைக்குறித்து அவர் பேசுமபடிமிக வும் அவரை நெருக்கமாய வினாவித்தநதிரமாயக்காத்திருந் து அவருடையவாய்மொழியிலே தப்பிதங்காணப்பார்த்தா ர்கள்.

யஉ. அதிகாரம்.

((க) வஞ்சனைக்கு இடங்கொடாமற் பராபரனுக்குமாத்தி ரம்பயந்து கிறிஸ்துவை அறிக்கையிடுகிறதைக்குறித்துச் சொல்லியது.(யங) பொருளாசையைக்குறித்து அவர் உவமையைச்சொன்னது. (உஉ) கவலைப்படாமற கருத் தாவினமேல நம்பிக்கையாயிருக்கும்படி புத்திசொன்ன து. (ஙங) இருதயத்தின் பொக்கிஷத்தைக்குறித்துச்சொ லவியது. (கூரு) விழித்துக்கொள்ளும்படி சொல்லியது. (சக) உண்மையுள்ள உக்கிராணக்காரனைக்குறித்துச் சொல்லியது (சக) தாம் உலகத்திலேவந்ததற்குக்கார ணத்தைச்சொல்லியது. (ருச) காலத்தை நிதானிக்கிற தைக்குறித்துச்சொல்லியது.(ருஅ) எதிராளியுடனே ஒப புரவாக்கப்படுவதைககுறித்தது.]

அத்தருணத்திலே அநேக ஆயிரஞ்சனங்கள் ஒருவரை யொருவர் மிதித்துக்கொள்ளத்தக்கதாகக் கூடிவந்திருக்கிற பாழுது அவர் தமது சீஷருடனேசொன்னதாவது, பிர தானமாய் நீங்கள் வஞ்சகமாகியபரிசே சேயருடைய புளிப்புள் ளமாவுக்கு இடங்கொடாமலெச்சரிக்கையாக கையாயிருங்கள்.

உ வெளியாகாதமறைபொருளும் அறியப்படாத அந் தரங்கமும் ஒன்றுமில்லை.

ந அப்படியிருக்க, நீங்கள் இருளிற் பேசினதெதுவோ அது வெளிச்சத்திலே கேட்கப்படும். நீங்கள் அறைகளிற் காதுக்குட்சொன்னதெதுவோ அது வீடுகள்மேலே பிரசங்

கிக்கப்படும்.

ச அல்லாமலும் என் சிநேகிதரான உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, சரீரத்தைக்கொலைசெய்தாலும் அதி ன்பின்பு அதிகமொன்றும் உங்களுக்குச் செய்யத திராணி யில்லாதவர்களுக்குப்பயப்படாதிருங்கள்.

10

Fear him, which after he hath killed hath power to cast into hell; yea, I say unto you, Fear him.

6 Are not five sparrows sold for two farthings, and not one of them is forgotten before God?

7 But even the very hairs of your head are all numbered. Fear not therefore: ye are of more value than many sparrows.

8 Also I say unto you, Whosoever shall confess me before men, him shall the Son of man also confess before the angels of God:

9 But he that denieth me before men shall be denied before the angels of God.

10 And whosoever shall speak a word against the Son of man, it shall be forgiven him: but unto him that blasphemeth against the Holy Ghost it shall not be forgiven.

II And when they bring you unto the synagogues, and unto magistrates, and powers, take ye no thought how or what thing ye shall answer, or what ye shall say:

12 For the Holy Ghost shall teach you in the same hour what ye ought to say.

13 And one of the company said unto him, Master, speak to my brother, that he divide the inheritance with me.

14 And he said unto him, Man, who made me a judge or a divider over you?

15 And he said unto them, Take heed, and beware of covetousness: for a man's life consisteth not in the abundance of the things which he possesseth.

காண்பிக்கிறேன். கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ளுகி றதற்கு அதிகாரமுடையவராகிய (பராபரனுக்கு) பயப் படுங்கள். அவருக்கே பயப்படக்கடவீர்களென்று உங்களுக் குச்சொல்லுகிறேன்.

சா இரண்டுகாசுக்கு ஐந்தடைககலான் குருவிகளை விற்கி றார்களல்லவோ. ஆனாலும் அவைகளிலொன்றும் பராபரனா லேமறக்கப்படுகிறதில்லை.

எ உங்கள் தலையிலுள்ள எல்லாமயிர்களும் டிருக்கின்றது.

அை

றீர்கள்.

[ocr errors]

கையாற் பயப்படாதிருங்கள். அநேகம க்கலான குருவிகளிலும் நீங்கள் மேன்மையாயிருக்

அ அன்றியும் நான் உங்களுக்குச்சொல்லுகிறதாவது, எவனாகிலும் மனிதர்முன்பாக என்னையறிக்கை பண்ணினால் மனிதனுடையகுமாரனும் பராபரனுடைய தூதர்கள்முன்

பாக அவனையறிக்கைபண்ணுவான்.

கூ மனிதர்முன்பாக என்னைமறுதலிக்கிறவனபராபரனு டைய தூதர்கள முன்பாக மறுதலிக்கப்படுவான்.

ய எவனாகிலும்மனிதனுடைய குமாரனுக்குவிரோதமா ய்ப்பேசினால் அது அவனுக்குமனனிக்கப்படும். பரிசுத்த ஆவியைத் தூஷணிக்கிறவனுக்கு அதுமனனிக்கப்படாது.

க ம

யக அன்றியுஞ்செப ஆலயங்களுக்குந்துரைத்தனங்களு அதிகாரங்களுக்கு ம முன்பாக உங்களைக்கொண்டு போய்விடும்பொழு எப்படி என்னத்தை எதிருத்தரவாக ச்சொல்லுவோமென்றும் எதைப்பேசுவோமென்றுங் கவ லைப்படாதிருங்கள்.

யஉ நீங்கள் பேசவேண்டியவைகளைப்பரிசுத்த ஆவியான வர் அந்நேரத்திலேயுங்களுக்குப் போதிப்பாரேயென்றார். யங அப்பொழுதுகூட்டத்திலொருவன் அவரை நோக்கி, போதகரே, என்சகோதரன் ன் சுதந்தர ஆஸ்தியைப்பங்கிட்டுக்கொள்ளும்படிக்குக்கட் டளையிடுமென்றான்.

எனக்குந் தனக்குமுண்டா

யச அதற்கு அவர்சொன்னது, மனிதனே, என்னையுங் களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் ஏற்படு த்தின்வனயாவனென் றுசொல்லி,

எவ்வள

யரு பின்பு எல்லாரையும்நோக்கி, ஒரு க்கு வு ஆஸ்தியுண்டாயிருந்தாலும் அவைகளினாலே யவனுடை ய சீவன உண்டாயிராது. ஆகையால் நீங்கள் பொருளாசை க்கு இடங்கொடாமலெச்சரிக்கையாயிருக்கக்க வீர்களெ

L

16 And he spake a parable unto them, saying, The ground of a certain rich man brought forth plentifully:

17 And he thought within himself, saying, What shall 1 do, because I have no room where to bestow my fruits?

18 And he said, This will I do : I will pull down my barns, and build greater; and there will I bestow all my fruits and my goods.

19 And I will say to my soul, Soul, thou hast much goods laid up for many years: take thine ease, eat, drink, and be merry.

20 But God said unto him, Thou fool, this night thy soul shall be required of thee: then whose shall those things be, which thou hast provided?

21 So is he that layeth up treasure for himself, and is not rich toward God."

22 And he said unto his disciples, Therefore Isay unto you, Take no thought for your life, what ye shall eat; neither for the body, what ye shall put on.

23 The life is more than meat, and the body is more than raiment.

24 Consider the ravens: for they neither sow nor reap, which neither have storehouse nor barn, and God feedeth them: how much more are ye better than the fowls?

25 And which of you with taking thought can add to his stature one cubit?

26 If ye then be not able to do that thing which is least, why take ye thought for the rest?

27 Consider the lilies how they grow: they toil not, they spin not; and yet I say unto you, that

யகா அல்லாமலும் ஒரு உவமையையவர்களுக்குச்சொன் னார். அதாவது, ஐசுவரியமுள்ள ஒருமனிதனுடைய காணி பூமி நன்றாய் விளைந்தது.

யஎ அப் பொழுது அவன் தனக்குள்ளே சிந்தித்து கா டுசொன்னது,என் தானியத்தைச் சேர்த்துவைக வேண்டிய இ டமில்லையே.

தற்

யஅ நான் எனனசெய்யலாம். என் களஞ்சியங்களை நான் இடித்து அதிகபெரிதானவைகளைக்கட்டி எனக்குண்டான தானியமயாவையும் என்பொருளையும் அங்கே சேர்த்துவை க்கவேண்டும்.

யகூ பின்பு நான் என் ஆத்துமாவே, அநேக வருஷங்களு கு உனக்காக மிகுந்தபொருள்கள்வைக்கப்பட்டிருக்கின் றன் . ஆகையால் இளைப்பாறிப்பொசித்துக்குடித்து மகிழ்ச் சியாயிருவென்று என் ஆத்துமாவுடனே சொல்லவேண்டு மென்றான்

உய அப்பொழுது பராபரன் அவனுடனேசொன்னது, புத்தியீன்னே, இந்த இராத்திரியிலே உன் ஆததுமாவை யுனனிடத்திற் கேட்டெடுத்துக்கொள்வார்கள். அப்பொழு து நீ சேகரித்தவைகளயாருக்காக இருக்குமென்றார்.

உக பராபரனில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகப் பொக்கிஷங்களைச்சேர்க்கிறவனுக்கு அப்படியே சமபவிக்

குமென்றுசொல்லி,

உஉ பின்பு தம்முடைய சீஷரை நோக்கி, அதினாலே நீங் கள் உங்கள் சீவனைக்குறித்து என்ன உண்போமெனறும், உங்கள் சரீரத்தைக்குறித்து என்ன உடுப்பே போமென றுங்கவ லைப்படாதிருங்களெனறுங்களுக்குச்சொல்லுகிறேன்.

உங ஆகாரத்திற்குச்சீவனும உடைக்குச்சரீரமும அதி கமாயிருக்கின்றதே.

உச காகங்களைநோக்கிப்பாருங்கள். அவைகள் விதைக்கி றதுமில்லை. அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப் பண்டகசா லையுங் களஞ்சியமுமில்லை. அவைகளுக்கும் பார்பரன் உண் வுகொடுக்கிறார். பறவைகளிலும் நீங்கள் மிகவும் அதிகமே

ன்மையாயிருக்கறீர்களல்லவா.

உரு அன்றியும்உங்களிலொருவன் கவலைப்படுகிறதினாலே தன் சரீர அளவுக்கு ஒரேமுழத்தையுங் கூட்டுவானா.

உசா மிகவுஞ்சிறிதானது உங்களால் ஆகாதிருக்க, மற்ற வைகளுக்காக நீங்கள் எனத்திற்குக் கவலைப்படுகிறீர்கள்.

உஎ லீலியென்னும் புஷ்பங்கள் வளருகிறவகையைச்சி

« PreviousContinue »